விமானப்படை விளையாட்டு அரங்கு திறந்த வெத்தார்
9:59am on Saturday 24th October 2015
விமானப்படை  கட்டுனாயக முகாமில் விளையாட்டு அரங்கு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள தலமையில் திறந்த வெத்தார்.

இந்த விளையாட்டு அரங்கில்  மல்யுத்த, ஜூடோ, கராத்தே மற்றும் டயிகொண்டோ விளையாட்டு துறைகளில் வசதிகளை வழங்குகின்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை பனிப்பாள சபை அதிகாரிகள் கட்டுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அததிகாரி எயார் கொமடோர் எஸ்.கே. பத்திரண , அதிகாரிகள் உட்பட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை