சேவா வனிதா பிரிவில் தலைவி தலமையின் மாநாடு ஒன்று
2:44pm on Saturday 24th October 2015
பெண்களுக்காக மற்றும் விமானப்படை வீராங்களைகளுக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட மாநாடு ஒன்று விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சமந்தி புளத்சிங்கள தலமையில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி அனுராதபுரம் விமானப்படை முகாமின் நடைபெற்றது.

பிரகு சேவா வனிதா பிரிவின் தலைவி முகாமில் முன்பள்ளியில் குழந்தைகள் சந்தித்தார்.
 
அனுராதபுரம் விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிஷாந்தி எதிரிசிங்க அனுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் வி.பி.எதிரிசிங்க அதிகாரிகள் மற்றும் அலுவலக அங்கத்தவர்கள் இந்நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை