விமானப்படை பெண் அதிகாரிகளுக்காக அலங்கார கருத்தரங்கு ஒன்று
6:15am on Tuesday 27th October 2015
விமானப்படை பெண் அதிகாரிகளுக்காக  விமானப்படை சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட அலங்கார கருத்தரங்கு ஒன்று 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வெல்லவத்தை முடி மற்றும் மருந்து  அகாடமியில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கானது ஆளுமை விருத்திற்கான  படத்தை  கல்லூரியின் ஸ்தாபகரும் சலூன்  உரிமையாளருமான திருமதி நயனா கருனாரத்ன அவர்களினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெண் அதிகாரிகளுக்காக இரண்டாவது தொகுதி 2015 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை