விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஹிகுரக்கொடை அநாதையில்லமுக்கு உதவிதள்
6:10am on Thursday 5th November 2015
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஹிகுரக்கொடை "போசத் லமா நிவாசய" அநாதையில்லமுக்கு ஒரு ககணி மற்றும் பொருங்கள் வழங்கும் விழா ஒன்னு 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சமந்தி புலத்சிங்கள தலமையில் நடைபெற்றது.

மேலும் ஹிகுராங்கொடை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் சனத் களுபோவில , விமானப்படை சேவா வனிதா பிரிவில் அதிகாரிகள், உறுப்பினர்கள் இந்நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை