கட்டுகுருந்தை விமானப்படை முகாமின் பிரித் ஓதல் நிகழ்ச்சி ஒன்று
8:18am on Thursday 12th November 2015
கட்டுகுருந்தை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் மொஹான் பாலசூரிய வழிகாட்டுதலின் பிரித் ஓதல் நிகழ்ச்சி ஒன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05 ஆம் திகதி மற்றும் 06 ஆம் திகதி நடைபெற்றது.

முகாமின் முதல் கட்டளை அதிகாரி ஒயூவூ பெற்ற அதிகாரி  பிலயிட் லெப்டினன் எஸ். எதிரிசூரிய இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அழைக்கப்பட்ட அதிதியாக பங்கேற்றனர்.

இந்த மத விழாவில் கட்டுகுருந்தை விமானப்படை முகாமில் அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஊளியாளர்கள் சிவில் பணியாளர்கள் மற்றும் இப்போது சேவை செய்கிற எல்லாம் விமானப்படையினர் ஆசிர்வாதம் பெற்றது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை