09 வது ஹெலிகாப்டர் தாக்குதல் பிரிவில் 20 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
8:52am on Wednesday 2nd December 2015
1995 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 24 ஆரம்பித்து ஹிங்குராங்கொடை விமானப்படை முகாமில்  இல. 09 ஆவது எம்.ஐ -24 தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவில் 20 வது ஆண்டு நிறைவூ விழா 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி காலை நடைபெற்றது.

ஆண்டு நிறைவூ தினத்தில் காலை அணிவகுப்பு பிரிவில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எல்.சி. திசானாயக தலமையில் நடைபெற்றது.

யுத்தத்தின் போது உயர்ந்த, தியாகத்தை செய்த பகட்டான விமான குழுவினர் நினைவாக கட்டப்பட்ட  நினைவுச்சின்னம் மலர் தூவி அஞ்சலி இடுவதை தொடர்ந்து.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை