வான் படை போர் வீரர்களின் நினைவை முன்னிட்டு இந்து மத நிகழ்வுகள்.
3:48pm on Friday 2nd August 2019
விமானப்படையின் யுத்தத்தின்போது இறந்த போர்வீர்க்ளை நினைவு கூறும் வகையில்  இந்து மத வணக்க வழிபாடு நிகழ்வுகள் கடந்த 2019ஜூலை 24ம் திகதி  கொழும்பு 10து  கேப்டன் கார்டன் ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி கோவிலில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வுகள் வருடாவருடம்  விமானப்படையில் கடமை புரிந்து யுத்தத்தின்போது இறந்த மற்றும் அங்கவீனம் உற்ற ,தற்போது விமானப்படையில் சேவையாற்றும் வீரர்களினதும் அவர்களது குடும்பத்தினருக்கும்  ஆசீர்வாதம் அழிக்கும் எண்ணத்தில் இந்த  நிகழ்வு  இடம்பெற்றது.

இந்த மத நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி உட்பட  விமானப்படை பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீர்கள் மற்றும் போர்வீரர்கள் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை