2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை அனுராதபுரம் விமானப்படை தளத்தில்.
10:07am on Friday 9th August 2019
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  கட்டுநாயக்க விமண்படை தளத்தின் வருடாந்த பரீட்சனை கடந்த  2019 ஆகஸ்ட் 02 ம் திகதி இடம்பெற்றது.

கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் அபேசிங்க்கே  அவர்களின் கட்டளை கீழ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன்  அணிவகுப்பு பரீட்சனையும் தளபதி அவரக்ளினால் பார்வையிடப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான தளபதி கௌரவ விருதும் அளிக்கப்பட்டது  அவரக்ளின் பெயர்விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கலாம்.

இதன்போது பிளைட் லெப்டினல்  விஜயதுங்க   அவர்களுக்கு பறக்கும் பயிற்சி நிறைவு செய்ததிற்குகான  இலச்சினை தளபதி அவர்களினால்  வழங்கப்பட்டது .

இதனை தொடர்ந்து தளபதி அவர்களினால் படைத்தள தலைமை காரியாலயம் ,இல 33 விமான பாதுகாப்பு படைப்பிரிவு,பொது பொறியியல் படைப்பிரிவு , இல 21 ரெஜிமென்ட் படைப்பிரிவு ஆகியன தளபதி அவர்களினால்  பரீட்சிக்கப்பட்டது .

பரீட்சணை நிறைவின் போது  விமானப்படை தளபதி அவர்களினால்  இல 06 ம் படைப்பிரிவு வளாகத்தில்   அனைத்து அங்கத்தவர்களுக்கும்  முன்னிலையில் உரை நிகழ்த்தப்பட்டது ,இதன்போது  அவர் பேசுகையில்   சிலவதுரா ராணுவ முகாம் மீது 1990 ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் வான்வழி குண்டுவெடிப்பின் போது அவர் சந்தித்த விபத்தை  அவர் நினைவுபடுத்தினார்.   பின்னர் அவர் பரீட்சணைக்கு  படைத்தளத்தை சரிவர  தயார் செய்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை