முந்திரி உட்பத்தி விரிவாக்கத்தின் தேசிய வேலைத்திட்டம் இரணைமடு விமானப்படை தளத்தில்.
10:10am on Tuesday 27th August 2019
இலங்கை விமானப்படை, இலங்கை மரமுந்திரி கூட்டுத்தாபனம்  மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சகத்துடன் இணைந்துமுந்திரி உட்பத்தியை மேம்படுத்துதல், உள்ளூர் முந்திரி உட்பத்தியை ஊக்குவித்தல் மற்றும் முந்திரி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இலங்கை விமானப்படை தளத்தில்  முந்திரி உற்பத்தி வேலைத்திட்டம் ஓன்று ஆரம்பிக்கப்பட்டது .

விமானப்படை தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ்  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களின் பங்கேற்பில்  கடந்த 2019 ஆகஸ்ட் 11:30 மணி அளவில்  இரணைமடு  விமானப்படை தளத்தில் 04 ஏக்கர் பூமி நிலத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இரணைமடு கட்டளை அதிகாரி சமிந்த விசக்ரமரத்ன மற்றும் மரமுந்திரி கூட்டுதப்பான தலைவர்  , விமானப்படை  வேளாண்மை கட்டளை அதிகற்றி மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள கலந்துகொண்டனர் .


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை