அம்பாறை விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
1:35pm on Saturday 14th September 2019
அம்பாறை  விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2019 செப்டம்பர் 04 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.  

முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் சந்திமா  அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் பெர்னாண்டோ   அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு  விங் கமாண்டர் சுகததாச   அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .
 
முன்னால் கட்டளை அதிகாரியான  குரூப் கேப்டன் சந்திமா அவர்கள் கடந்த 2017 ஜனவரி 06 ம் திகதி அம்பாறை  விமானப்படையின்  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற அவர் கட்டுகுருந்த   விமானப்படை  தளத்தின் கட்டளை அதிகாரியாக  கடமையாற்றும் முகமாக தனது பொறுப்புக்களை கையயளித்தார்.

புதிய  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் பெர்னாண்டோ  அவர்கள்  இதற்கு முன்னர்   விமானப்படை மத்தள படைப்பிரிவின்   கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.   

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கு  இந்த விமானப்படை தளத்திற்காக சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை