சேவா வனிதா பிரிவின் அறக்கட்டளை திட்டம்.
11:30am on Monday 30th September 2019
சேவா வனிதா பிரிவினால்  கடந்த 2019 செப்டம்பர் 25ம் திகதி வெள்ளவத்தை  ஜினானந்தா குழந்தைகள் காப்பகத்தில் அறக்கட்டளை திட்டம் ஓன்று இடம்பெற்றது  பாதுகாப்பு ஊடகப்பிரிவின்  சேவா வனிதா பிரிவின் உத்தரவின் படி  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது.

இதன்போது  மலசலகூடம் 3க்கு  புதிய பீ வீ சீ  கதவுகள்  பொருத்தி  கொடுக்கப்பட்டன ,பள்ளி சிறுவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்ட்டது  இறுதியை  அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது.

இதன்போது சேவா வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்கள்  கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை