விமானப்படை மோட்டார் பந்தய குழுவினரால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு 02 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
3:15pm on Monday 14th October 2019
விமானப்படை மோட்டார் பந்தய குழுவினரால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு  02 மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது இந்த நிகழ்வு  விமானப்படை சேவா வனிதா பிரிவின் அலுவலகத்தில்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .மயூரி பிரபாவி டயஸ் அவர்களிடம்  மோட்டார் பந்தய குழுவின் தலைவர்  எயார் ஹேமந்த சொய்சா , செயலாளர் விங் கமாண்டர் மாலிங்க சில்வா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை