2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை பேட்மிண்டன் போட்டிகள்
6:37pm on Tuesday 29th October 2019
2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை  பேட்மிண்டன் போட்டிகள்  கடந்த 2019 அக்டோபர் 10 ம் திகதி கொழும்பு   சுகாதார மேலாண்மை மையத்தில்  வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில் கொழும்பு விமானப்படை அணியினர் முதலாம் இடத்தை வெற்றிபெற்றனர்.இதன் 02ம் இடத்தை  ஏக்கல விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டிகளின் போது கொழும்பு  விமானப்படை  அணியை சேர்ந்த  சிரேஸ்ட வான் படை வீரர்  கௌசல்ய  மற்றும் ஏக்கல விமானப்படை  அணியின் வீராங்கணை சிரேஸ்ட வான்படை வீராங்கனை ரத்நாயக்க ஆகியோர்  ஒற்றயர்  ஆண்  பெண்  பிரிவில் சிறந்த வீரவீரங்கனைகளாக  தெரிவு செயப்பட்டனர்

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை   மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பாளர்  எயார் வைஸ்  மார்ஷல் பந்துல ஹேரத்  அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்  விமானப்படை விளையாட்டு பிரிவு பணிப்பளார் எயார் கொமடோர்  இந்திக வீரரத்ன ,விமானப்படை  பேட்மிண்டன் சம்மேளன தலைவர்  குரூப் கேப்டன் சரித்  புத்திசீல   மற்றும்  விமானப்படை  பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை