இலங்கை விமானப்படை தொடர்ந்தும் 05 வது தடவையாக தலதா மாளிகையில் பூஜைவழிபாடு நிகழ்வை நடாத்தியது.
6:06pm on Friday 1st November 2019
இலங்கை  விமானப்படையினாரால்  கடந்த 2019 அக்டோபர் 23 ம் திகதி  கண்டி புனித தலதா மாளிகையில்  மத பூஜை   வழிபாடுகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள்       இலங்கை விமானப்படை  தளபதி மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்   சேவா வனிதா  பிரிவின் தலைவி  திருமதி. மயூரி பிரபாவி  டயஸ் ஆகியரின்  பங்கேற்பில் இடம்பெற்றன.

இந்த  நிகழ்வை  விமானப்படை  நலன்புரி அமைப்பினால்  ஏற்பாடு  தொடர்ந்தும் 09 வது  தடவயாக  ஏற்பாடுசெய்யப்பட்டது .

இதன்போது   விமானப்படை  அங்கத்தரவர்களுக்காகவும்  விமானப்படை சேவையாளர்கள்  குடும்பத்தினர்களுக்காகவும்  நாட்டிக்க  உயிர்நீத்த விமானப்படை  வீரர்களுக்காவும்  அவர்களில் குடும்ப உறுப்பினர்களுக்கவும் ஆசிவேண்டி  பூஜை வழிபாடுகள்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை தளபதி எயார் வைஸ் வைஸ் மார்ஷல்  பதிரன  மற்றும், விமானப்படை  பணிப்பளர்கள் ,அதிகாரிகள் , விமானப்படை  வீரர்கள் மற்றும்  விமானப்படை  அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள்  போன்றோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை