2019 ஆண்டுக்கான விமானப்படையின் வான் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு.
6:20pm on Friday 1st November 2019
இலங்கை விமானப்படையின்  05  வது கொழும்பு  வான் மாநாடு  கடந்த 2018 அக்டோபர்  24 ம் திகதி  ரத்மலான  ஈகிள்ஸ் லாக்கடைட் பேங்கட் & மாநாட்டு மண்டபத்தில்  இலங்கை  பாதுகாப்பு ராஜாங்க  மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  கௌரவ  ருவான் விஜேவர்தன அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .

இந்த நிகழ்வில் '' மார்ஷல் ஒப் தி ஏயார்போர்ஸ்  ''ரோஷன் குணதிலக   அவர்களும், ,  பாதுகாப்பு செயலாளர் ஜெனரால்  சாந்த கோட்டேகோட  அவர்களும், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் ,  பாதுகாப்பு பிரிவின் தளபதியும்,இராணுவப்பிரிவு தளபதி ,கடற்படை தளபதி  ,போலீஸ்மா அதிபர் அவர்களும் முன்னாள் விமானப்படை தளபதிகள் மற்றும் முப்படை அதிகாரிகள்  சிரேஷ்ட  அரச அதிகாரிகள் வெளிநாட்டு படை தளபதிகள் மற்றும்  உயர் பிரமுகர்கள்  இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறிய விமானப்படை    "ஒரு சிறிய விமானப்படை: எதிர்கால பார்வையை அடைவதில் முன்னோக்கி செல்லும் வழி" எனும்    கருப்பொருளை கொண்டதாக  கொழும்பு விமான மாநாடு உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் அவர்களின் அறிவையும் அறிவையும் மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

நாளை  இதன் இறுதி கட்ட அமர்வு இடம்பெறும் என்று  அறிவிக்க பட்டது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை