புதிய சேவா அபிமானி மற்றும் சேவை பதக்கம் என்பன வழங்கும் விழா உட்சவம் புதிய இராணுபவப்படை தலைமையகத்தில் .
11:53am on Thursday 14th November 2019
முப்படையினர்   போலீஸ் படைப்பிரிவின்  மற்றும், சிவில் பாதுகாப்பு பிரிவினர் என்பவர்களினால் நாட்டுக்கான  வழங்கும் பாதுகாப்பு சேவையை  முன்னிட்டு அவர்களுக்கு பதக்கம்  வழங்கும்  நிகழ்வு இந்நாட்டின் சேனாதிபதியும்  ஜனாதிபதியுமான   அதிமேதகு  ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன   அவர்களின்  பங்கேற்பில்  கடந்த  2019 நவம்பர் 08 ம் திகதி   அக்குரகோட  இராணுவப்படை  தலைமைக்காரியாலத்தில்  இடம்பெற்றது . இதன்போது  ''   சேவா அபிமானி மற்றும் சேவை பதக்கம் '' என்பன  வழங்கப்பட்டது.

அந்த வகையில்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கு  ஆயுதப்படை சேனாதிபதி  அதிமேதகு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  அவர்களினால் பதக்கமும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ  ருவான் விஜயவர்தான மற்றும் பாதுகாப்பது  செயலாளர்  ஜெனரல் சாந்தகோட்டேகொட  முப்படை தளபதிகள் மற்றும்  பதில் பொலிஸ்மா அதிபர் உட்பட பாதுகாப்பு பிரிவினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை