விமானப்படை இடைநிலை பளுதூக்குக்கள் போட்டிகளில் ஏக்கல விமானப்படை தளம் ஆண் மற்றும் பெண் பிரிவில் வெற்றி.
11:57am on Thursday 14th November 2019
விமானப்படையின்  2019 ம் ஆண்டுக்கான  வருடாந்த இடை நிலை பளுதூக்குக்கள்  போட்டிகள் கடந்த 2019  நவம்பர் 08   ம் திகதி ஏக்கல  விமானப்படை தளத்தில்      இடம்பெற்றது  இந்த போட்டிகளில்  ஏக்கல   விமானப்படை தளம்  ஆண் பெண் பிரிவில்   வெற்றி  பெற்றனர்.

மேலும் 02 ம் இடத்தை கட்டுநாயக்க  மற்றும் கொழும்பு   விமானப்படை தளங்கள் ஆண் பெண் பிரிவில்  முறையே பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டிகளின் பிரதம விமானப்படை சுகாதார பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர    அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் ஏக்கல விமானப்படை கட்டளை அதிகாரி   மற்றும் அதிகாரிகள் , படைவீரர்களும் கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை