2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை கொழும்பு விமானப்படை தளத்தில்
8:08am on Tuesday 19th November 2019
கொழும்பு   விமானப்படை தளத்தில்  2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை நிகழ்வு கடந்த 2019 நவம்பர் 15  ம் திகதி  இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  அவர்கள் இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது  இதன் முதல் நிகழ்வாக  கொழும்பு   விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லாப்ரோய்   அவர்களினால் இராணுவ  அணிவகுப்பு   மரியாதையும் விமானப்படை தளபதி அவர்களுக்கு வரவேற்பு   வழங்கப்பட்டது .

அதனை தொடர்ந்து  தளபதி அவர்களால் கொழும்பு   விமானப்படை தள அனைத்து பிரதேசமும் பரீட்சணைக்கு உடற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவரின் பங்கேற்பில் பகல்பொசன  நிகழ்வுகள் இடம்பெற்றது

இதனை தொடர்ந்து  அனைவரின் பங்கேற்றபின்  தளபதி அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது  அவர் உரைநிகழ்த்துகையில் படைத்தளத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பங்களித்த அனைவருக்கும் விமானப்படைத் தளபதி வாழ்த்து தெரிவித்ததோடு, தான் விமானப்படை தளபதியாக  பொறுப்பேற்று   இந்திய முதல் முதலாக  இங்கு  பரீட்சணைக்கு  வந்துள்ளதக அவர் தெரிவித்தார் மேலும்   விமானப்படையின் இதயமாக  இந்த படைத்தளம் செயற்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார் .

அதனைத்தொடர்ந்து அவர் கொள்ளுப்பிட்டி , மற்றும்  கொழும்பு  விமானப்படை  சுகாதர மேலாண்மை முகாமைத்துவ மய்யம் என்பவற்றை பரீட்சனை செய்வதற்காக அவர் புறப்பட்டர்  


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை