மத்திய ஆபிரிக்காவின் இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவில் கட்டளை அதிகாரி மாற்றம்.
3:53pm on Thursday 28th November 2019
மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் கடமைகளில்  பணிபுரியும் இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் படைபிரிவின் முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் டபிள்யூ.ஆர்.டி சோய்சா அவர்களினால் புதிய கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கே.எம்.வன்னியராச்சி அவர்களுக்கு பொறுப்புக்கள்  கையளிக்கப்பட்டது .

அணிவகுப்பின் பின்பு   நிகழ்வின் பின்பு அங்கு அமைத்துள்ள பௌத்த தேவாலயத்தில்  வழிபாடுகளின் பின்பு பொறுப்புக்களை  கையேற்றார்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை