மொரவெவ விமானப்படை தளத்தினால் இரத்ததான நிகழ்வு
3:54pm on Thursday 28th November 2019
மொரவெவ  விமானப்படை  தளத்தின்  சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில்  கடந்த 2019 நவம்பர்  22 ம் திகதி  இரத்ததான நிகழ்வு  ஓன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகள் திருகோணமலை போதனா  மருத்துவமனையின்  இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்திற்கு ஏராளமான சேவை ஊழியர்கள் பங்களித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை