62வது கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் பட்டமளிப்புவிழா.
3:08pm on Tuesday 17th December 2019
சீனவராய விமானப்படை தளத்தில் இடம்பெற்ற  62 வது கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின்  நிறைவின் பட்டமளிப்பு விழா   2019 நவம்பர்  27 ம் திகதி  அஸ்ட்ரா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த பாடநெறியானது  11 வாரம்கள் இடம்பெற்றது  இந்த பாடநெறியில் 30 அதிகாரிகள் கலந்துகொண்டார் இலங்கை விமானப்படை சார்பில் 25 பேறும்  இலங்கை கடற்படை சார்பில்01  பேறும்  சீன ,பங்களாதேஸ் ,மற்றும் இந்தியா ,பாக்கிஸ்தான்  விமானப்படை அதிகாரிகள் ஒருவர் சகிதம் இந்த பாடநெறியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் விமானப்படை  தரைப்படை பிரிவின் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ரொட்ரிகோ அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் இந்நிகழ்ச்சியில்இந்திய  தூதரகத்தின்  பாதுகாப்பு பிரதிநிதி உட்பட  அதன் அங்கத்தவ குழுவும் மற்றும் கடற்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டார் கலந்து கொண்டனர்.

கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறிக்கு களனி பல்கலைக்கழகம்  அனுமதி வழங்கியதுடன் பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமாபட்டமும் வழங்கப்பட்டது.

இதன் இறுதி நிகழ்வாக   இரவு நேர போசன நிகழ்வும் ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது.   

இந்த பாடநெறியில்  சிறந்த மாணவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அவரக்ளின் பெயர் விபரங்களை  ஆங்கில மொழி  பெயர்ப்பில் பார்க்கலாம்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை