விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியில் உரைநிகழ்த்தினர்.
3:09pm on Tuesday 17th December 2019
இலங்கை  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்  பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியின் 13 வது  பாடநெறியின் ஆரம்ப நிகழ்வின்போது   உரைநிகழ்த்தினர்

இந்த நிகழ்வில்   கல்லூரியின் பீடாதிபதி  மேஜர் ஜெனரல் தெமடப்பிடிய  மற்றும் பிரதான  தலைமை ஆலோசகர்களான  பிரிகேடியர் பெரேரா  கொமடோர்  அமரதாஸ  எயார் கொமாண்டர் ரணசிங்க  மற்றும்  கல்லூரி அதிகாரிகளை போன்றோர் கலந்துகொண்டனே.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை