2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கிரிக்கெட் போட்டிகள்.
3:10pm on Tuesday 17th December 2019
2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை  கிரிக்கெட்  போட்டிகள்  கடந்த 2019 நவம்பர் 28 ம்  திகதி  கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில்   வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.

இந்த போட்டிகளில்  வன்னி மற்றும் சீனவராய விமானப்படை அணியினர்   முறையே ஆண்  மற்றும் பெண்கள்  பிரிவில் வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை மொரவெவ  மற்றும் கட்டுநாயக்க  விமானப்படை அணியினர்     முறையே ஆண்  மற்றும் பெண்கள்  பிரிவில் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை பயிற்சி    பிரிவின்   பணிப்பாளர்  எயார் வைஸ்  பிரசன்ன பாயோ அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார்  மேலும்  விமானப்படை  கிரிக்கெட்    சம்மேளன  தலைவர்  எயார் கொமடோர் பெர்னாண்டோ    மற்றும்   அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் போட்டி விபரங்களை   விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை