இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பிரதமரை சந்தித்தார்.
3:13pm on Tuesday 17th December 2019
இலங்கை  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்கள்   இலங்கையின்   புதிய பிரதமர்  கௌரவ  மஹிந்த  ராஜபக்ச  அவர்களை  கடந்த  2019 நவம்பர் 29 ம் திகதி  ஜனாதிபதி இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை