2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டிகள்.
3:14pm on Tuesday 17th December 2019
2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை    கோல்ப்  சாம்பியன்ஷிப்  போட்டிகள்  கடந்த 2019 டிசம்பர் 02  ம்  திகதி  ஹொக்கல     விமானப்படை தளத்தின் கோல்ப் மைதானத்தில்    வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.

இந்த போட்டிகளில்  ரத்மலான விமானப்படை அணியினர்  வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை சீனவராய அணியின் 03 ம் இடத்தை கட்டுநாயக்க   விமானப்படை அணியினறும் பெற்றுக்கொண்டனர்.
மேலும்  45 வயசுக்கு  மேட்பட்ட நபர்களுக்கான  திறந்த போட்டிகளும் 02 பிரிவுகளாக இடம்பெற்றது

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை  தளபதி  எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பதிரன மற்றும்    விமானப்படை  கோல்ப்  சம்மேளன தலைவர்  எயார் கொமடோர் பிரசன்ன ரணசிங்க   மற்றும்  பணிப்பாளர்கள்  அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை