வவுனியா விமானப்படை தளத்தினால் சமுகசேவை திட்டம்.
11:13am on Thursday 9th January 2020
வவுனியா  விமானப்படை  தளத்தின் மூலம்  சமூக சேவைத்திட்டம்    ஓன்று  கடந்த 2019  டிசம்பர்  14 ம் திகதி   வவுனியா மஹாகச்சக்கொட்டிய   ஆரம்ப பாடசாலையில்  இடம்பெற்றது.

இதன்போது  வவுனியா  பிரதான  விமானப்படை தளத்தின்  கட்டளை  அதிகாரி  எயார் கொமாண்டர்  சுமணவீர  அவர்களின்   பங்கெடுப்பில்   குறைந்த வருமானம் பெரும் 156  குடும்ப  மாணவர்களுக்கு  உதவிகள் வழங்கப்பட்டன .

வவுனியா படைத்தளத்தை சேவா வனிதா பிரிவின் மூலம் வருடாந்தம் இடம்பெறும் இந்த  நிகழ்வானது    இம்முறை  வவுனியா மஹாகச்சக்கொட்டிய   ஆரம்ப பாடசாலையில்  அதிபரின்  வேண்டுகோளுக்கிணங்க  அந்த அப்பாடசாலையில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வில்  வவுனியா சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி. துஷாந்தி  சுமணவீர  மற்றும் அதிகாரிகள்  படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை