இந்திய கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.
3:15pm on Thursday 9th January 2020
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய  கடற்படை தளபதி அட்மிரல்  கரம்சிங்  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களை   கடந்த  2019 டிசம்பர்  20 ம் திகதி  ஜவிமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.

அவரை  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லெப்ரோய் அவர்கள் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மூலம் வரவேற்க்கப்பட்டார்.

இதன்போது  இரு தளபதிகளுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை