தியத்தலாவ விமானப்படை தளத்தின் படைவீரர்களினால் புகையிரத பாதை திருத்தம்.
3:16pm on Thursday 9th January 2020
 நிலச்சரிவால் சூழப்பட்ட எல்லெத்தோட்டா பகுதியில் உள்ள ரயில் தடங்களை சுத்தம் செய்து சரிசெய்ய தியத்தலாவ  விமானப்படை  தளத்தின்  படைவீரர்கள்   குழு அனுப்பப்பட்டது.

ரயில்வே திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில்  10பேர் கொண்ட இந்த குழுவுக்கு  பிளைன் ஒபிபிசெர் கஹல்ல  தலைமை தாங்கினார்ஒரு குறுகிய காலத்தில்   சுத்தம்  செய்யப்பட்டு நடைபாதை மீண்டும் திறக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை