அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான முகாமைத்துவ பயிற்ச்சி சான்றுதல் வழங்கும் நிகழ்வு.
4:32pm on Thursday 9th January 2020
சீனவராய விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான  முகாமைத்துவ கல்லுரியில் இல  09 ஆங்கில மொழி மற்றும் இல  80 சிங்கள மொழி மூலமான முகாமைத்துவ பாடநெறியின் நிறைவின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு கடந்த 2019 டிசம்பர்  27 ம் திகதி  இடம்பெற்றது இந்த  நிகழ்வில்  விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்க   அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த பாடநெறியொயின் நோக்கமானது  முப்படை வீரர்களின் முகாமைத்துவ மற்றும் நிர்வாக திறன்களை விருத்திசெய்வதாகும்.

இந்த பாடநெற்றியானது 11 வாரங்களாக இடம்பெற்றது இந்த பாடநெறியில்  ரஜரட்ட பல்கலைக்களத்தினால்  அங்கீகாரம் வழங்கப்பட  முகாமைத்துவ சான்றுதல் அளிக்கப்படும்.

இந்த இரு பாடநெறிகளிலும்  விமானப்படை சார்பாக 62 சிரேஷ்ட  அதிகாரம் இல்லாத அதிகாரிகளும் 83 கனிஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரிகளும்   இராணுவப்படை  சார்பாக  01 சிரேஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரியும்  மொத்தமாக 146பேருக்கு சான்றுதல் அளிக்கப்பட்டது.

சிறந்த திறமையர்களுக்கான  வெற்றிகளை பெற்றவர்களின் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்கவும்.   

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை