சேவா வனிதா பிரிவின் விசேட நன்கொடை திட்டத்தின் கீழ் நான்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது
7:11pm on Thursday 9th January 2020
இலங்கை விமானப்படையின்  படை வீரர்கள்  மற்றும்  சிவில் ஊழியர்கள்  ஆகியோரின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்  சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் இலங்கை விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி பிரபாவி டயஸ்  அவரக்ளின்  ஏற்டபாட்டில்  கடந்த  2020ஜனவரி 02 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றன.

இதன்போது  பிளைட் சார்ஜன்ட்  தசநாயக அவர்களுக்கு     விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  பிரபாவி டயஸ்  அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை