விமானப்படை தளபதியினால் சீனங்குடா விமானப்படை கல்விபீடத்தில் புதிய நலன்புரி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய கட்டியிட தொகுதி திறந்துவைப்பு .
9:47am on Monday 20th January 2020
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்களினால்  கடந்த 2020 ஜனவரி 18 ம் திகதி   சீனவராய விமானப்படை  தளத்தில்  புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட  கோப்ரல்  சமூக  கழகம் ,மற்றும்  விமானப்படை   வீர வீராங்கனைகளின்  சமூக கழகம்  ,  மற்றும்  ஸ்கை மால் நல வளாகம் என்பன   திறந்து வைக்கப்பட்டது .

இந்த புதிய வசதிகளின் தேவை அப்படைத்தளத்திற்கு  நீண்ட காலமாக உணரப்பட்டதை ,தொடர்ந்து விமானப்படை  தளபதியின் உத்தரவின் பேரில் சீனவராய  கல்விபீடத்தின்  பீடாதிபதி எயார் கமடோர் உதேனி ராஜபக்ஷ அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில்   விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல்  சமரசிங்க  மற்றும் அதிகாரிகள்   கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை