முல்லைத்தீவு விமானப்படை தளத்தினால் விசேட சமூகசேவை திட்டம் .
10:30am on Tuesday 21st January 2020
முல்லைத்தீவு  விமானப்படைத்தளத்திற்கு  அருகாமையில் அமைந்துள்ள   முன்னிலை  பாலர் பாடசாலைக்கு   புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களை   வரவேற்கும்   வைபவம்    கடந்த 2020 ஜனவரி  18 ம் திகதி  இடம்பெற்றது   இந்த  நிகழ்வுக்கு  முல்லைத்தீவு விமானப்படையினர்  தங்களது  அனுசரணையை    வழங்கி இருந்தார்கள்.

இதன்போது   முல்லைத்தீவு  விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன்  விஜேசிறிவர்தன   அவர்களினால்    பள்ளிமாணவர்ளுக்கு பைகள் மற்றும் அத்தியாவசிய நிலையான பொருட்களை உள்ளடக்கிய பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது . மேலும்  பாடசாலைக்குதேவயான   வெள்ளைப்பலகை   மற்றும் பாடசாலை உபகாரணம்கள்  வழங்கிவைக்கப்பட்டன.  

இந்த நிகழ்வில்  பேரிடர் மேலாண்மை பயிற்சி பள்ளியின் கட்டளை அதிகாரி, விங் கமாண்டர் .ரணசிங்க மற்றும் 37 ரெஜிமென்ட் பிரிவின் செயல் கட்டளை அதிகாரி, ஸ்கொற்றன் லீடர்  எச்.ஆர்.எம்.எல்.ஆர் திசானாயக, மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை