பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி கண்டி சிறி தலதா மாளிகைக்கு விஜயம்
4:34pm on Friday 14th February 2020
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் முஜாஹித் அன்வர் கான், அவர்கள்  கண்டி சிறி தலதா மாளிகைக்கு    கடந்த  2020 பெப்ரவரி 08  ம் திகதி  விஜயம் மேற்கொண்டார்

இதன்போது சிகிரியா  விமானப்படை கட்டளை அதிகாரி விங் கொமாண்டர்  அல்விஸ் அவர்களினால்  வரவேற்றக்கப்பட்டார் .

அதன்பிறகு, தியாவதான நிலமே நிலங்கா தேலாபந்தராவை சந்தித்தார் இதன்போது  இருவருக்கும்  இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர்  கண்டியில் உள்ள சர்வதேச  பௌத்த  அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார், பின்னர் பின்னவல  யானை சரணாலயத்தை பார்வையிட்டார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை