சிங்கமலே வனப்பகுதிதியில் தீ விபத்து இலங்கை விமானப்படை ஹெலிகோப்டேர்மூலம் தினைப்பு
3:10pm on Tuesday 18th February 2020
சிங்கமலே  வனப்பகுதியில்  திடீர் என்று  ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான  பெல் 212 ரக  ஹெலிகோப்டர்மூலம் 900 லீடர்  தாங்கி  பம்பிபகெட்  மூலம்  தீயணைப்பு வேலைகள் இடம்பெற்றன.

இதன்போது ரத்மலான  விமானப்படை தளத்தில்  அமைந்துள்ள  இல 04  ம் படைப்பிரிவை  சேர்த்த  பெல் 212  ரக ஹெலிகொப்டர்  பயன்படுத்தப்பட்டது. இந்த ஹெலிகொப்டர்  விமானியாக  விங் கமாண்டர்  உதித்த தி சில்வா  அவர்களும்  உதவி விமானியாக பிளைட் லேப்ட்டினால்  பியாசான்  கரவிட்ட ஆகியோர்  ஈடுபட்டனர்.

இதன்போது   06 முறை   தாங்கி  பம்பிபகெட்  மூலம்  தண்ணீர் இட்டு  தீயணைக்கப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை