புதிதாக நியமிக்கப்பட்ட துருக்கிய தூதுவர் இலங்கை விமானப்படை தளபதி அவரக்ளை சந்தித்தார்.
3:17pm on Tuesday 18th February 2020
இலங்கை புதிதாக நியமிக்கப்பட்ட துருக்கிய தூதுவர்  டெமட் செகெர்சியோக்லு அவர்கள்  இலங்கை  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களை   கடந்த  2020 பெப்ரவரி 17  ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது  இருவருக்கும்  இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன. மேலும் அவர்  விமானப்படை  பணிப்பாளர்களையும் சந்தித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை