கட்டுநாயக்க சீதுவ நெடுஞ்சாலை பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தின்போது இலங்கை விமானப்படையினர் தினைப்பு பணியில்.
5:00pm on Tuesday 25th February 2020
கட்டுநாயக்க  சீதுவ நெடுஞ்சாலை  பகுதியில்  இடம்பெற்ற  தீ விபத்தின்போது  இலங்கை  விமானப்படையினர்   தினைப்பு  பணியில் ஈடுபட்டனர்  இதன்போது  பெல் 212 ரக  ஹெலிகொப்டர் மூலம்  950 லீட்டர்  பம்மி  தங்கி மூலம்  தீயணைப்பு   பணிகள்  இடம்பெற்றது.

ரத்மலான  04ம் படைப்பிரிவின்  பெல் 212 ரக  ஹெலிகொப்டர் மூலம் இந்த  பணிகள் இடம்பெற்றன இதன்போது

விமானியாக  விங் கமாண்டர்  சுசந்த அலஹகொண்  மற்றும்  பிலைட்  லேப்ட்டினால் நிமல் பெரேரா  ஆகியோர் செயற்பட்டனர் இதன்போது 22 முறை  பம்மி  தாங்கிமூலம்  தீயணைப்பு பணிகள் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை