உலக தாய்மொழி தினம் மற்றும் சர்வதேச சாரணர் தினம் என்பவற்றில் விமானப்படை சாரணர்கள் பங்கேற்பு.
5:01pm on Tuesday 25th February 2020
உலக  தாய்மொழி தினம் மற்றும் சர்வதேச சாரணர்  தினம் கடந்த  2020 பெப்ரவரி 21 ம் திகதி  கொழும்பு  சுதந்திர சதுக்கத்தில் பிரதமர்  கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது .

இந்நிகழ்வினை  பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு கல்வி அமைச்சகம் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்துடன் இணைந்து  ஏற்பாடு செய்திருந்தது.

இந்த  நிகழ்வில் ரத்மலான , கட்டுநாயக்க மற்றும் ஏக்கள விமானப்படை சாரணர்கள்  கலந்து கொணடனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை