போதல வன பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் பொது விமானப்படை தீயணைப்பு படையினர் தீயணைக்கும் பணியில்.
5:13pm on Tuesday 25th February 2020
போதல  வன பகுதியில் ஏற்பட்ட  தீ விபத்தின் பொது  மிகிரிகம  விமானப்படை  தளத்தில் இல 42 ரெஜிமண்ட் படைப்பினரினால்  தீயணைப்பு வேலைகள் இடம்பெற்றது  இதன்போது   அப்பரிவின்   கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் லீடர்  பிரபாத்  மடகபோல  அவரக்ளின் தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினரே இந்த தீயணைப்பு செயற்பாட்டில்  களமிறங்கினர் .

அனர்த்த முகாமைத்துவ  மைய்யத்தின்  தகவலுக்கு  அமைய  மிகிரிகம  விமானப்படை கட்டளைஅதிகாரி அவர்களின்  கட்டளைக்கிணங்க  இந்த படைப்பிவினர் விரைவாக சென்று  தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை