பலாலி விமானப்படை தளத்தின் கட்டளை புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
5:25pm on Tuesday 25th February 2020
பலாலி    விமானப்படை  தளத்திள்  கட்டளை அதிகாரிகுரூப் கேப்டன் ஜெயவீர   அவர்களினால்   புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் ஜயசேகர  அவர்களுக்கு  பொறுப்புக்கள்  கையளிக்கும் நிகழ்வு  கடந்த 2020  பெப்ரவரி  24 ம் திகதி இடம்பெற்றது.

இதன்போது உத்தியோக பூர்வமாக  கடமைகளை  கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது  இதன்போது படைத்தளத்தின்  அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது உரை நிகழ்த்திய முன்னாள் கட்டளைஅதிகாரி அவர்கள்  அனைவருக்கும் நன்றிகூறினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை