வன்னி விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
9:54am on Wednesday 15th April 2020
வன்னி  விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரியாக  எயார் கொமடோர் வீரசூரிய    கடந்த 2020 மார்ச் 10 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் களுஆராச்சி  அவரகளினால்  உத்தயோக பூர்வமாக எயார் கொமடோர் வீரசூரிய    அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை