ஐ.டி.எச் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை விரிவுபடுத்த இலங்கை விமானப்படை உதவி.
12:01pm on Thursday 16th April 2020
இலங்கையில் கோவிட் 19 வைரஸ் பரவுவது அதிகரித்துள்ள நிலையில், ஐ.டி.எச் மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை விரிவுபடுத்த விமானப்படை தனது பங்களிப்பை  வழங்கியது.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் கீழ்  இலங்கை விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பகத்தின் ஏற்பாட்டில் இந்த  தனிமை படுத்தல் மத்திய நிலையங்கள்  நிர்மாணிக்கப்படுகின்றன.

16 அறைகள் கொண்ட இந்த கட்டிடத்தின் பணிகள் மார்ச் 18 ஆம் திகதி தொடங்கி இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும்.   இந்த  கட்டிடத்தை மார்ச் 20 ம் திகதி  விமானப்படை  தளபதி அவர்கள் பார்வையிட உள்ளார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை