வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பிய 580 பயணிகளை தனிமை படுத்தும் செயற்பாட்டு திட்டத்திற்கு தொடர்ந்தும் விமானப்படை பங்களிப்பு .
12:10pm on Thursday 16th April 2020
வெளிநாட்டில்  நாட்டுக்கு திரும்பிய 580 பயணிகளை தனிமை படுத்தும்   திட்டம் தொடர்பாக   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  ஆலோசனைப்படி  வன்னி மற்றும்  முல்லைத்தீவு , இரணைமடு ஆகிய விமானப்படை  தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் .

இதன்படி வன்னியில் 206 பேரும்  171 பேர்இரணைமடுவிலும்   203 பேர்முல்லைதீவிலும் தனிமைப்படுத்தபட்டனர்  .

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல்  மைய்யம்

இரணைமடு தனிமைப்படுத்தல்  மைய்யம்



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை