மொரவெவ விமானப்படை தளத்தினால் இரத்த தான நிகழ்வுகள்.
8:30pm on Friday 17th April 2020
மொரவெவ  விமானப்படை தளத்தினால்  திருகோணமலை  போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து மேற்கொகொள்ளப்பட்ட  இரத்ததான நிகழ்வு கடந்த 2020 மார்ச் 30 ம் திகதி இடம்பெற்றது .58 பேர் இந்த இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை