விமானப்படை சீ பி ஆர் என் விங் மூலம் தொடர்ந்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம்.
3:45pm on Monday 11th May 2020
இலங்கை விமானப்படையின் வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் பிரிவினால்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றது .

சர்வதேச விமான போக்குவரத்து திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழிகாட்டலின்கீழ் இதன்படி  புறப்பட இருக்கும்  அனைத்து விமானங்களும் தூய்மைப்படுத்தல் செய்யப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை