விமானப்படையினர் கம்பஹா பொதுவைத்தியசாலையில் புதிய வெளிநோயாளர் பிரிவுக்கான தொகுதியை அமைத்தது.
3:48pm on Monday 11th May 2020
கம்பஹா பொதுவைத்தியசாலையின் வேண்டுகோளின்பேரில் கட்டுநாயக்க விமானப்படைதளத்தின் சிவில் பொறியியல் பிரிவினால்  கோவிட் 19 சந்தேகத்துக்குள்ளான நோயாளிகளுக்கான வெளிநோயாளற்பிரிவுக்கான புதிய கட்டிடத்தொகுதியை நிரமணிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கட்டது

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் அறிவுறுத்தலின் பேரில்  சிவில் பொறியியல் பிரிவினால் ஒரு அதிகாரி உட்பட 30 பேர் கொண்ட குழு  6 நாட்களில் இதனை நிர்மாணித்தது

இந்த தொகுதி கடந்த 2020 ஏப்ரல் 04 ம்  திகதி  வைத்தியசாலைக்கு கையாளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் சிவில் பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் முதுதந்திரி  உட்பட இந்த திட்டத்தின் பொறுப்பதிகாரி பிளைட் லேப்ட்டினால்  கோலம்போதந்திரி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை