விமானப்படையினரால் தேசிய தொற்று நோய்கள் வைத்தியசாலைக்கு தாதிகளுக்கான தங்குமிட விடுதி கட்டிட வேலைத்திட்டம்.
8:54am on Thursday 14th May 2020
இலங்கையில் கொரோனா தோற்று நோய்க்கான பிரதான  வைத்தியசாலையான  முல்லேரியா  தாதிகளுக்கான  தங்குமிட விடுதி  கட்டிட வேலைத்திட்டத்தை    இலங்கை விமானப்படை சிவில் பொறியியல் பிரிவு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியன இணைந்து  ஆரம்பம் செய்தன .

இதன்  கட்டுமான பணிகள் விமானப்படை பொறியியல் பிரிவும்  அதன்   கட்டிட நிதியினை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபையும்  வழங்கியது.

முல்லேரியாவா தேசிய தொற்று நோய்களுக்கான சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்துவதற்காக விமானப்படை சமீபத்தில் இரண்டு கட்டிடங்களை கட்டி மருத்துவமனையில் ஒப்படைத்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை