முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 256 பேர் வீடுதிரும்பினர்.
9:53am on Thursday 14th May 2020
கொழும்பு குணசிங்கபுர பகுதியில் உள்ள பொதுமக்களை தனிமைப்படுத்தும்  முகமாக  முல்லைத்தீவு  விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 ஏப்ரல் 19 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

இந்த குழுவில் 225 ஆண்கள் 31 பெண்கள்  உள்ளடங்கலாக  21 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டனர் அதன்பின்பு அவர்கள் தங்களது  இருப்பிடம்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு விமானப்படை  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அனிரூத்த விஜேசிறிவர்தன  அவர்களின் மேற்பார்வையின்கீழ்   இவர்கள் கண்காணிக்கப்பட்டு  கடந்த 2020 மே 10  ம் திகதி  தங்களது இருப்பிடம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை