மத்தளை விமான நிலையத்திற்கு வருகைதந்த 235 பயணிகளுக்கு இலங்கை விமானப்படை வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் பிரிவினால் கிருமிநீக்கம் செய்யப்பட்டது.
10:20am on Tuesday 23rd June 2020
மத்தளை விமான நிலையத்திற்கு வருகைதந்த 235 இலங்கை பயணிகளுக்கு இலங்கை விமானப்படை  வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் பிரிவினால் கடந்த 2020 ஜூன் 06 ம் திகதி கிருமிநீக்கம்  செய்யப்பட்டது .

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  வழிகாட்டலின்கீழ் சீ .பீ.ஆர்.என் .ஈ  படைப்பிரிவின் அதிகாரி பொலிட் ஒபிஸர் ருக்ஷன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை