புதிதாக பொறுப்பேற்ற இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உழுகெதென்ன அவர்கள் கடந்த 2020 ஜூலை20ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார் .
3:09pm on Thursday 6th August 2020
இதன்போது  கடற்படை  தளபதியை   கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ்  மார்ஷல் லாப்ரோய்  அவர்களின் தலமையில்  விமானப்படை  வர்ணஅணிவகுப்பு  படைப்பிர்னரால்  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றக்கப்பட்டார்  இவர்  கடற்படையின் 24 வது  கடற்படை தாபத்தியாவர் .

இதன்போது இரு தளபதிகளுக்குமான பரஸ்பர  கலந்துரையாடலின் பின்பு  இருத்தாரப்பினருக்குமான   நினைவுசின்னம்களின்   பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை