கம்பஹா பண்டாரநாயக்க பாடசாலையின் பழைய மாணவர்களினால் ( 2009) விமானப்படை சேவா வனிதா பிரிவிற்கு சக்கர நாட்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.
4:00pm on Thursday 6th August 2020
கம்பஹா  பண்டாரநாயக்க  பாடசாலையின்  பழைய மாணவர்களினால் ( 2009 உயர்தர பிரிவு ) இலங்கை விமானப்படை  சேவா வனிதா பிரிவிற்கு 17  சக்கர நாற்காலிகளை நன்கொடையாக  கடந்த 2020 ஜூலை 30 ம்  திகதி  வழங்கப்பட்டது.

இந்த நன்கொடையாக வழங்கப்பட்ட  சக்கர நாற்காலில் 12  சக்கர நாற்காலிகள்   விமானப்படை  அங்கத்தவர்களுக்கு   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி மயூரி பிரபாவி டயஸ் ஆகியோரினால் பகிர்தளிக்கப்பட்டது

இந்த நிகழ்வின்போது  பண்டாரநாயக்க  பாடசாலையின்  பழைய மாணவர்கள்  மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை